வெள்ளி, மே 29, 2015

படித்ததில் பிடித்த ஆன்மிகக் கதைகள் - 1

    2015-ம் ஆண்டு  புத்த கண்காட்சியில் வாங்கிய நூல்களில் என்னைக் கவர்ந்த கருத்துக்களை இங்கு உங்களுடன் பரிமாறுவதில் ஆனந்தமே!





ஞானி ஜ+ன்னாயிது தனது சீடர்களுடன் நடந்து சென்று கொண்டு இருந்தார். வழியில் எந்த கிராமும் தென்படசில்லை. கண்ணுக்கெட்டிய தூரம் வரை வெறும் வெட்டவெளிதான் இருந்தது. தலைக்கு மேலே

2 கருத்துகள்: