ஞாயிறு, மார்ச் 13, 2011

இனி

இனி
என்ன தயக்கம்
ஏன் நடுக்கம்
எதற்கு முடக்கம்
இன்னுமா மயக்கம்
போதும் சுனக்கம்
வேண்டாம் சிடுக்கம்
புறப்படு
அதோ மனிதச்சாலையில்
நடந்திடுவோம்
தமிழனாக.!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக