ஞாயிறு, செப்டம்பர் 26, 2010

இறை வணக்கம்



வணங்க வேண்டும்

இறைவனை
வணங்கவேண்டும்.!

அவனைத்தான்
வணங்குகின்றோமா?




சடங்குகளாய்
சரிந்துவிட்டால்
வணங்கும் கணக்கு
சரியாகிவிடுமா?

அறிந்து தெளிந்து
நிறைந்து
வணங்குவது
எப்போது?

வணக்கம்
வெளியிலிருப்பனுக்கு
வழங்கப்படுவதல்ல
நம்மில் நிறைந்தவனுக்கு
அர்ப்பணிக்கப்படுவது.!

2 கருத்துகள்: