வியாழன், மே 06, 2010

தமிழ்


நான்
மொழியில்லாதபோது
அன்னை மொழிந்தாள்
தமிழ்...

நான் மொழிந்தபோது
என்னை மொழிந்தது
தமிழ்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக